நோபல் பரிசு வாங்கும் மூன்றாவது தமிழர்,
சந்திரசேகர வெங்கடராமன் - 1930
சுப்ரமணியன் சந்திரசேகர் - 1983
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - 2009
ஆனால், அவர் அமெரிக்க குடிமகன். எங்க இருந்தா என்ன தமிழர் அவளோதான்.
இதில் வெங்கட்ராமன் சந்திரசேகர் என்ற பெயர் சுற்றி சுற்றி வந்துள்ளது. அடுத்து யாருக்கு மகன் பிறந்தாலும் இந்த பெயரை வைக்குமாறு கேட்டுகொள்கிறேன். மொத்தம் வாங்கிய ஏழில் மூன்று தமிழர்களுக்கு என்று கூறும்போது, ஒரு தமிழனாக எனக்கு பெருமையாகதான் உள்ளது. உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
பதிவு போட்டால் மட்டும் போதுமா அவர் எதுக்கு நோபல் பரிசு வாங்கினாருன்னு தெரிய வேணாமா. மேம்போக்கா சொல்லனும்னா, நமது உடலில் இருக்கும் ribosome-களின் அமைப்பை கண்டுபிடிப்பதுதான் அவரது ஆராய்ச்சி. அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலை பற்றிய இன்ன பிற விவரங்களை அறியலாம்.
Wednesday, October 07, 2009
நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 1:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Dey.. enga, konjam ullpokka sollu paarkalaam?? :)
Hey machi... naama apadi pesite irupome :)
Post a Comment