காந்தியை பற்றி பேசினாலே நோபல் பரிசு தராங்களாம். அப்படி பாத்தா நம்ம சஞ்சய் தத்க்குதான் நோபல் பரிசு தரணும். நெல்சன் மண்டேலா, தலாய் லாமா இப்போ நாம ஒபாமா. எல்லாரும் காந்திய பாலோ பண்றவங்க.
அது சரி காந்திக்கு நோபல் பரிசு. அவருக்கு ஏற்கனவே 'நோ பல்', அதனால விட்டுட்டாங்களோ. கடவுளுக்குதான் வெளிச்சம்.
நினைவோ ஒரு பறவை!
5 days ago


0 Comments:
Post a Comment