Sunday, October 11, 2009

உள்ளம் இறங்கிவிடய்யா முருகா!!!

என்ன ஒரு பக்தி , முருகனே நேரில் வந்து விடுவானே இப்படி பாடினால்.
ராகம்: நீலமணி
எழுதியவர்: அனயம்பட்டி ஆதிசேஷய்யர்

அருணா சாயிராமிடம் பிடித்தே தமிழ் பாடல்களை அவர் மார்கழி மகா உற்சவத்தில் பாடுவது. எளியோருக்கும் புரியும் வகையில் இருக்கும் பாடல்கள்.


0 Comments:

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online