திரு. கார்கில் ஜெய்யும், நானும் சும்மா சிகாகோவில் இருக்கும் மில்லேனியம் பார்க் என்னும் இடத்திருக்கு செல்லும் போது அங்கு ஒரு பசுவில் சிலை இருந்தது. அதை பார்த்த உடன் நமக்கு 'செண்பகமே....செண்பகமே...' என்ற பாடல் ஞாபகத்திற்கு வர. அதில் விளைந்த முயற்சிதான் நீங்கள் கீழே காணும் போட்டோ. இதற்கு 'Humor of the Day' என்று முதல் பரிசு கொடுத்துள்ளனர்.
http://www.photographyvoice.com/potd/view-photo-of-the-day/22482/2009/11/01/humor-11-2009/jayakumar-rajagopal
நமக்கும் போட்டோக்ராபி-க்கும் வெகுதூரம், இருந்தாலும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தானே.
Sunday, November 01, 2009
முதல் பரிசாம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment