கர்னாடக இசை உலகின் இன்னொரு ஜாம்பவான் நமது பத்மஸ்ரீ யேசுதாஸ் அவர்கள். கணீர் குரலில் அனைவரையும் கட்டிப்போடும் அவரது திறமை யாருக்கு வரும். எனக்கு என்னமோ அடுத்த பாரத ரத்னா பெற தகுதியான இசையுலக கலைஞர் இவர் என தோன்றுகிறார். இந்த பாட்டை கேட்டு நீங்களும் ஒரு ஆமோதிப்பை சொல்லிவிட்டு போங்கள்.
தோடி ராகத்தில் அமைந்த 'தாயே யசோதா...'
------------------------------------------------------------------
பி.கு: SRN1000 அவர்கள் யேசுதாசின் மிகப்பெரிய ரசிகர் போல உள்ளது. யூ டியுப்பில் பல பாடல்களை upload செய்துள்ளார். நன்றி திரு. SRN1000 ஐயா.
தமிழ்த்தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!
3 days ago
0 Comments:
Post a Comment