Friday, December 18, 2009

மார்கழி மஹா உற்சவம் - 3

இது ஒரு வித்தியாசமான பாடல். அதுவும் அருணா சாய்ராம் அற்புதமாய் செய்கைகளுடன் பாடுவதைப் பார்ப்பது ஒரு சந்தோஷத்தை தரும். பல பதிவுகளுக்கு முன்னால் சொன்னதுபோல, தமிழ் பாடல்களை பாடுவதே இவர் சிறப்பு.

இதோ செஞ்சுருட்டி ராகத்தில் இவர் பாடி இருக்கும் 'விஷமக்காரக் கண்ணன்...' அருமை, கிருஷ்ண லீலைகளை பாடலில் கூறுகிறார்.

ரசியுங்கள்.....



---------------------------------------------

பி.கு: கர்னடிகோபியா, நமது யூ டியுபின் கர்னாடக சங்கீத கலெக்டர்... அத்தனைபாடல்களும் அவர் சேர்த்து வைத்துள்ளார். நன்றி கர்னடிகோபியா.


0 Comments:

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online