Tuesday, December 22, 2009

மார்கழி மஹா உற்சவம் - 5

சிட்னியில் நடைப்பெற்ற கணேஷ் குமரேஷ் கலக்கிய இசை. இவர்கள்ஆரம்பத்தில் கர்னாடக இசையை மட்டும் வாசித்து வந்தாலும், பின்னர் ஃபியுஷன்இசையில் இவர்கள் இசைக்க அரமித்தனர். ஜனரஞ்சனி ராகத்தில் பூந்துவிளையாடுகின்றனர். ஒருவர் கார்ட் பிடிப்பதும், அடுத்தவர் வாசிப்பதும் அருமை. இருவரும் நம் கண்முன் சிம்பனி போன்றதொரு தோற்றத்தை தருகின்றனர். ஒரேவருத்தம் காலியாய் இருக்கும் பல சீட்டுகள்.



பி.கு: Adomac அவர்களுக்கு நன்றி.


1 Comment:

vasu balaji said...

good one again.:)ty

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online