Saturday, December 19, 2009

மார்கழி மஹா உற்சவம் - 4

கடந்த மூன்று பதிவுகளாய் நாம் பாடல்களை பார்த்தோம். இன்று நமது கர்னாடக சங்கீத உலகின் இசைக் கருவி மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த நமது மண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள். இதோ அவரின் இசை வெள்ளத்தில் நனையுங்கள். 'ஸ்ரீராம பாதமா...'



--------------------------------------
பி.கு: Youtube ShootMyMonkey அவர்களுக்கு நன்றி


0 Comments:

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online